ஆசை பைத்தியங்கள் 78
விண்ணொளியும்
மின்னொளியும்
அந்தி சாயம் பூசிக்கொண்டன....
இலைகளும்
கிளைகளும்
தூரத்து மரங்களும் மலைகளும் - கூட
ஆஹா என பேசிக்கொண்டன....
சக்திவேல்
கற்பனை அவளால் பெருக்கியவை.... கவிதை அதனுள் பொறுக்கியவை.... கற்பனை பெருக்கிய.... கவிதை அருளிய.... வாணி கலைவாணி.... வாழ்வில் துணை வா நீ.... கலைவாணிக்கே காணிக்கை இக்கவிமாலை.....