ஆசை பைத்தியங்கள்
வானமும் சிரித்தது
நிலவை கொண்டு....
பூமியும் அழுதது
வெறும் நிழலை கொண்டு....
தெய்வம் வந்ததா
தேவதை உன்னை தந்ததா....
பூமிக்கென்று
ஒரு நிலவாய்....
பூமகள் பெற்றுத்தந்த
வெண்ணிலவாய்....
பிரம்மன் படைத்திட்ட
பெண்ணிலவாய்....
......................... சக்திவேல்