கற்பனை அவளால் பெருக்கியவை....
கவிதை அதனுள் பொறுக்கியவை....
கற்பனை பெருக்கிய....
கவிதை அருளிய....
வாணி கலைவாணி....
வாழ்வில் துணை வா நீ....
கலைவாணிக்கே
காணிக்கை இக்கவிமாலை.....
புதன், 6 நவம்பர், 2019
ஆசை பைத்தியங்கள்
ஆசை பைத்தியங்கள்
அடுத்த ஜென்மத்தில்
நான்................... நீயாக
நீ.......................... நானாக
நிறைய பழி வாங்க வேண்டியிருக்கிறது
நானாகும் உன்னை.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக