வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

முருகன் மணி மாலைகள் 5


இஷ்டம் என்றாலும் கஷ்டம் வந்தாலும் 
இன்முகனை நினைத்து இருப்பேன்
இன்ப இஷ்டமென்றாலும் துன்ப கஷ்டமந்தாலும்
இன்முகனை நினைத்து இருப்பேன்
அஷ்டம் சென்றாலும் அதிர்ஷ்டம் வென்றாலும்
திசைஅஷ்டம் சென்றாலும் பேரதிர்ஷ்டம் வென்றாலும்
தீஷதனை துதித்து இருப்பேன்.......நான்
தீஷதனை துதித்து இருப்பேன்

இயற்றலும் இசைத்தலும் நின் கரத்தாலே
கற்றலும் பெற்றலும் நின் வரத்தாலே
இயற்றலும் இசைத்தலும் நின் கரத்தாலே
கற்றலும் பெற்றலும் நின் வரத்தாலே
ஆற்றலும் தோற்றலும் நின் கருணையாலே
உற்றலும் நோற்றலும் நின் துணையாலே 
ஆற்றலும் தோற்றலும் நின் கருணையாலே
உற்றலும் நோற்றலும் நின் துணையாலே

இஷ்டம் என்றாலும் கஷ்டம் வந்தாலும் 
இன்முகனை நினைத்து இருப்பேன்
இன்ப இஷ்டமென்றாலும் துன்ப கஷ்டமந்தாலும்
இன்முகனை நினைத்து இருப்பேன்
அஷ்டம் சென்றாலும் அதிர்ஷ்டம் வென்றாலும்
திசைஅஷ்டம் சென்றாலும் பேரதிர்ஷ்டம் வென்றாலும்
தீஷதனை துதித்து இருப்பேன்.......நான்
தீஷதனை துதித்து இருப்பேன்

எயிற்றலும் பயிற்றலும் நின் அருளாலே
பூற்றலும் கீற்றலும் நின் பொருளாலே 
எயிற்றலும் பயிற்றலும் நின் அருளாலே
பூற்றலும் கீற்றலும் நின் பொருளாலே
ஏற்றலும் போற்றலும்  நின் இறையாலே
மாற்றலும் நூற்றலும் நின் மறையாலே
ஏற்றலும் போற்றலும்  நின் இறையாலே
மாற்றலும் நூற்றலும் நின் மறையாலே

இஷ்டம் என்றாலும் கஷ்டம் வந்தாலும் 
இன்முகனை நினைத்து இருப்பேன்
இன்ப இஷ்டமென்றாலும் துன்ப கஷ்டமந்தாலும்
இன்முகனை நினைத்து இருப்பேன்
அஷ்டம் சென்றாலும் அதிர்ஷ்டம் வென்றாலும்
திசைஅஷ்டம் சென்றாலும் பேரதிர்ஷ்டம் வென்றாலும்
தீஷதனை துதித்து இருப்பேன்.......நான்
தீஷதனை துதித்து இருப்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக