காட்டு பூக்கள்
அன்று
நீ எனக்கு
யாராயிருந்தால் என்ன......
இன்றும்
இனி என்றும்
யாரோ என எண்ண......
விடியும் முன் எழுந்து
விரைந்து உன் முன் வந்து
பார்க்க.... சிரிக்க.... ஒரு முறை
தேடினேன் ஆயிரம் வழி முறை.....
பழசையல்லாம் இனி விட்டுத்தள்ளு......
இன்னொருமுறை பல் இளித்தால் என்னை சுட்டுத்தள்ளு......
இன்னும் பூக்கும்
சக்திவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக